ஆன்மிகம்

ஆன்மிகம்

“நோயை விரட்டும் நோன்பு”

ஆன்மீகச் சிந்தனை அல்லாஹ்வின் போதனை/1 மார்க்கம் தந்த சலுகைகள் மகத்துவம் பொருந்திய விந்தைகள்/2 நோயை விரட்டும் நோன்பு நோவினை தராத நோன்பு/3 ஏழுவயதில் நோன்பு வைக்க ஏவியது நபி வழி/4 இணையே இல்லாத பண்பலை இறைவனே கூலிதரும் அன்பலை/5 உடலுக்கு ஓய்வுதரும் நோன்பு உள்ளத்தை தூய்மையாக்கும் நோன்பு/6 வருட நாட்களில் நோன்பு வைப்பதே இறைவனின் மாண்பு/7 அனைத்தையும் குணப்படுத்தும் நோன்பு ஆரோக்கியம் தந்திடும் நோன்பு/8 விஞ்ஞானம் வியக்கும் நோன்பு விந்தைகள்...
ஆன்மிகம்

இறைவனிடம் வேண்டுதல்….

அழுத்தமான முறையில், இறைவேண்டலை ஆணித்தரமாக அறிந்துணர்தல் அவசியமாகிறது.எது நமக்கு வேண்டுமென ஏங்குவது இறைவேண்டல்ல.  எது நம்மில் இருக்கின்றது எனத் தெள்ளத் தெளிந்து தெரிந்துணர்வது இறைவேண்டலாகும். அதாவது, நம் ஒவ்வொருவரிலும் நிறைந்திருக்கும் இறைமையுடன் ஒவ்வொரு நொடியும், தருணமும் உறவாடுகின்றோம்; உரையாடுகின்றோம். அப்படியானால், இறைவேண்டலின் போது, நாம் நமக்குள் பயணஞ்செய்து, நமது உள்ளகத்தில் உறைந்திருக்கும் இறைமையை உசுப்பி விடுகின்றோம்.  உள்ளே ஆழ்நிலையில் உறைந்திருக்கும் இறைமையை முதலில் உய்த்துணர இயலாதவர், வெளியே பரந்து வியாபித்திருக்கும் தேவனை...
ஆன்மிகம்

திருத்தல வரலாறு பகுதியில் காசி விஸ்வநாதர் .. திருக்கோவில்…தென்காசி..!!

இந்த கோவில் ஆயிரம் வருட பாரம்பர்யம் கொண்டது. இதன் சிற்ப வேலைப்பாடுகள் அதிசயத்தக்க வகையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் என்பது ஆகும். இந்த கோவில் சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதை...
ஆன்மிகம்

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதம்

கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றான். சோமவார விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை.சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

திருத்தல வரலாறு : தோளில் தேள் மாலை அணிந்த அம்மன் கோவில்

அம்பாள் : ஸ்ரீ சாத்தாயி அம்மன் மூர்த்தி : கருப்புசாமி, விநாயகர், ஸ்ரீ பிராமி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ இந்திராணி. தலவிருட்சம் : ஆலமரம். தலச்சிறப்பு : அன்னை சாத்தாயி அம்மனின் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி ஆகியோருக்கு நடுநாயகமாக, சாமுண்டியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில்,...
ஆன்மிகம்

அதி ரகசிய மஹாமாயா குகை கோயில் கொலு

அதிரகசிய பிரபஞ்ச தேஜஸ் - இந்த மஹாமாயா குகை கோவிலுக்குள் செல்பவர்கள் அனைவரும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நல்ல பரிமாற்றம் பெறுவது உறுதி. பத்ரி நாராயணன் & ஜெயலக்ஷ்மிஆகியோரால் தெய்வீக ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த உயர்ந்த தெய்வீக கொலு, பல மிஸ்டிகள் பொக்கிஷங்களின் 45 வருட அசாதாரண சேகரிப்பைக் காட்டுகிறது. இந்த ஆண்டு கொலு "அதிரகஸ்ய பிரபஞ்ச தேஜஸ்" எனப்படும் உயர்ந்த வாழ்க்கைக் நிலையை அடிப்படையாகக் கொண்டது. இதன் இணையற்ற...
ஆன்மிகம்

தெளிவடைந்த பெண்மணி

சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச தொடங்குகிறது. விளக்கேற்றும் நேரம். குடும்பப் பெண்ணொருத்தி விளக்கேற்றும் நேரம் நெருங்கிவிட்டதென்று பரபரப்புடன் சாமியறையினுள் சென்று மின்விளக்கை போடுகிறார். அது மங்கலமாய் மஞ்சள் நிற ஒளியை உமிழ்கிறது. மந்திர பாராயணம் செய்துக்கொண்டே பக்தியுடன் விளக்கேற்றுகிறார். தீபம் சுடர் விட்டு பிரகாசமாய் எரியத் தொடங்கியது....
ஆன்மிகம்

இறைப் புகழ் காணிக்கை

எண்:177 பாடல்:முஹம்மது மஹ்ரூஃப் ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே மேலும் அர்ஷில் நீயும் சமைந்தாய், இறையே மேலும் அர்ஷில் நீயும் சமைந்தாய் அதன்மீது ஏக இறையே ஆகாயம் பூமி அனைத்தும் ஆறு நாளில் படைத்த இறையே ஆண்டவனே நீயும் அனுப்பி வைத்தாயே தூதர் நபியே ஆண்டவனே நீயும் அனுப்பி வைத்தாயே தூதர் நபியே மேலும் இறக்கித்...
ஆன்மிகம்

காணிக்கை : 10 வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே

எண்:184 பாடல்: முஹம்மது மஹ்ரூஃப் ராகம்: ஒரு நாள் யாரோ வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே அண்ணலே கானம் ரவ்ளாவில் நானும் நின்றங்கு சொல்வேனே வருவேன் நானே உம்மைக் காண மதினம்தானே சொற்கள் மனதினில் துள்ள துள்ளும் காதலில் நானதை அள்ள சொற்கள் மனதினில் துள்ள துள்ளும் காதலில் நானதை அள்ள அள்ளப் பிறந்தது உவமை அந்த உவமையில் நிறைந்தது கவிதை அள்ளப் பிறந்தது உவமை அந்த உவமையில்...
ஆன்மிகம்

காணிக்கை : 9 சொல்ல ச்சொல்ல கோமான் நபியே உங்கள் புகழ் தீராதே

எண்:187 பாடல்:முஹம்மது மஹ்ரூஃப் சொல்ல ச்சொல்ல கோமான் நபியே உங்கள் புகழ் தீராதே கவி தன்னில் முழுதாய் வடிக்க அன்னைத் தமிழ் போதாதே உம்மைப் புகழ வானம் எல்லை உள்ளம் என்றும் ஓய்வதில்லை நாளும் தேடலே நிதம் தோன்றும் பாடலே சொல்ல ச்சொல்ல கோமான் நபியே உங்கள் புகழ் தீராதே கவி தன்னில் முழுதும் வடிக்க அன்னைத் தமிழ் போதாதே சென்ற மதினமூருக்கள்ளே மெள்ள மெள்ள தீனும் வளர்த்தீர் உள்ளங்களை...
1 2 3 39
Page 1 of 39

Right Click & View Source is disabled.

error: Content is protected !!