செய்திகள்

தமிழகம்

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...
தமிழகம்

குழந்தைகளே கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை : நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் முழுக்க குழந்தைகளே பங்கேற்றுக்...
தமிழகம்

மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் எனும் தலைப்பில்  முதுகுளத்தூர் பேராசிரியர் சே.முனியசாமி உரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நூற்று எண்பத்து ஐந்தாவது 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியை 14.11.2025 அன்று...
தமிழகம்

ஓவியர் புகழேந்திக்கு ‘மாமன்னன் இராஜராஜசோழன் விருது’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூர் அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை ஓவியர் புகழேந்திக்கு மாமன்னன் இராஜராஜசோழன் விருது அறிவித்திருக்கிறது. நான் மீடியாவின் வாழ்த்துக்கள்....
தமிழகம்

வேலூர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 2025 – வில் காட்பாடியில் துவங்கியது. ஆட்சியர், எம்.பி.பங்கேற்பு !!

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேலுர் மாவட்ட அளவிலான 72 -வது அனைத்திந்திய கூட்டுறவு 2025 வாரவிழா...
தமிழகம்

காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில்...
தமிழகம்

காட்பாடி காங்கேயநெல்லூரில் கிருபானந்தவாரியாரின் 32-வது குருபூஜை

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரி ல் கிருபானந்தவாரியாரின் 32 -வது குருபூஜையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி, அமைப்பு செயலாளர்...
தமிழகம்

இராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் விவேக் ஜோசப் பணி நிறைவு

வேலூரை தலைமையிடமாக கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத் தாக்கில் இயங்கிவரும் கிளையான சி.எம்.சி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியர்...
தமிழகம்

தருமை ஆதீன மணி விழாவில் ஈஷாவுடன் இணைந்து துவங்கப்பட்ட ‘கோவில் காடுகள் திட்டம் ’

மயிலாடுதுறை : தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-ஆவது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி...
தமிழகம்

வாணியம்பாடியில் வெளுத்த மழை பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் மிதமான மழை பெய்தது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 28 29 30 31 32 711
Page 30 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!