செய்திகள்

தமிழகம்

நெல்லையில் கல்வியில் சாதனை படைத்த மாணவ மாணவிகள்; ஷிபா கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரிசுகள் வழங்கி பாராட்டு

நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை திருநெல்வேலி ஷிபா கல்வி மற்றும்...
தமிழகம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளராக 25-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு...
தமிழகம்

ஏற்காடு 46 வது கோடைத் திருவிழாவில் வான் நோக்கும் நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சுற்றுலாத்துறை சேலம் ஆகிய துறைகள் ஏற்காடு...
தமிழகம்

500 நகர்புற சுகாதார மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்திற்கு பின் ‘வரும் ஜூன் முதல் வாரத்தில் முதல்வர் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பார் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மதுரை...
தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 -ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 24-ம் தேதி துவங்கியது.  வேலூர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

வேலூர் மாநகராட்சியின் மே மாதம் கூட்டம் 24-ம் தேதி நடந்தது.  இதில் ஆணையர் ரத்தினசாமி,மேயர் சுஜாதா, துணை சுனில்குமார், பொறியாளர்,...
தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயன்னற்ற பொருட்களை சேகரிக்கும் மையத்தை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்

தமிழகம் முழுவதும் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, குடும்பத் தகராறில் சோகம். 2 மகள்களுடன், தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு திருமணம் முடிந்த கையோடு “சீராக” தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் நேற்று...
1 265 266 267 268 269 712
Page 267 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!