செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண நாளன இன்று கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்

ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே...
தமிழகம்

ஓய்வு பெறும் கடைசி நாளன்று தான் பணியாற்றிய அரசு பேருந்தை கட்டித்தழுவி அழுத ஓட்டுநர் முத்துப்பாண்டி வைரல் வீடியோ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வைக்கிற பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 60 இவர் திருப்பரங்குன்றம் அரசு பேருந்து பணிமனையில்...
தமிழகம்

ஆதரவின்றி இறந்தவரை நல்லடக்கம் செய்த தென்காசி பசியில்லா தமிழகம் குழுவினர்; கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பத்தினர்கள்

தென்காசி பகுதியில் ஆதரவின்றி இறந்தவரை அனைத்து மத வழக்கப்படி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இதனை அறிந்து...
தமிழகம்

வேலூரில் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைந்தனர்.

வேலூர் மாநகர சத்துவாச்சாரி 26 -வது வட்ட அதிமுக செயலாளர் ஜி.கே.முரளி ஏற்பாட்டில் திமுக உறுப்பினர் சரவணன் மற்றும் 7...
தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா

வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வைகாசி விசாக தேர் திருவிழாவின் 5-ம்...
தமிழகம்

அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அரசு மேல்நிலைப் பகுதியில் புள்ளிமான் இருப்பதாக அந்த தகவலை அடுத்து அவனியாபுரம் காவல்...
தமிழகம்

இளம் சாதனையாளர் விருதினை பெற்ற ஆடிட்டர் தீபக் பாண்டியன்

அறம் செய விரும்பு அறக்கட்டளை சார்பில் சென்னை நாரத கான சபாவில் துறை சார்பு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழகம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் (சென்னை தவிர்த்து)திமுக அரசின் கள்ளச்சாராய சாவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து கண்டன...
தமிழகம்

தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலி திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம்

மதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் எட்டு வயதில் இரண்டு...
தமிழகம்

பைரவிக்கு வளைகாப்பு – உசிலம்பட்டியில் செல்ல நாய்க்கு வளைகாப்பு கொண்டாடிய இளைஞர்.

மங்கையறாய் பிறந்திட மா தவம் செய்தேன் என்பார்கள் ஆனால் உசிலம்பட்டியில் இன்றளவும் பெண் சிசுக்கொலை அரங்கேறி வரும்; ஊரில் பெண்...
1 261 262 263 264 265 712
Page 263 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!