செய்திகள்

தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!

வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை - எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில்...
தமிழகம்

வேலூர் ஆவினில் கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சுத்தம் செய்யும்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலின் 17-ம் ஆண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை !!

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் வேலூர் பகுதியை...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் இல்லத் திருமணம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் - அனிதாவின் மகன் நிதின் - அபிராமியின் திருமண விழாவில் நீர்வளத்துறை அமைச்சர்...
தமிழகம்

நாட்டிற்காக இரட்டைஆயுள் தண்டனை பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ. சி- யின் பிறந்த தினத்திற்கு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ....
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம்...
தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த...
தமிழகம்

பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்

சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்...
தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை...
1 134 135 136 137 138 711
Page 136 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!