தமிழகம்

காட்பாடி ஓடை பிள்ளையார்கோயில் எதிரில் ரூ 15 லட்சம் மதிப்பில் பேரூந்து நிலையம் திறப்பு

54views
வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் எதிரில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 15 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்ட பேரூந்து நிழற்கூடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!