தமிழகம்

காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் காங்கேயநல்லுர் அரசுமேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு

84views
வேலூர் அடுத்த காங்கேயநல்லூரியில் உள்ள திருமுருக கிருபானந்தவாரியார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உதவி ஆய்வாளர் நிதிலேஷ்குமார் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.உடன் தலைமை ஆசிரியர் ஜெய்தேவ் ரெட்டி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!