70views

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் சவுத் இந்தியா கான்பிரன்ஸ் புதுச்சேரி செண்பகா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர் K.கைலாசநாதன் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் M.P. சுருளிராஜன், P.சாரநாத், K P.நடேஸ்வரன், K.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி K. கிருஷ்ணன் S. பன்னீர் செல்வம்.I.G., பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், சமூக சேவகர்களுக்கு சேவாரத்னா விருது வழங்கி பாராட்டி பேசினார். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன்(துபாய்), எழுத்தாளர் கலா விசு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது .
You Might Also Like
அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர்...
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் MS சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில்...
காட்பாடியில் டாக்டர் மோகன்ஸ் புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் அதிமுக பிரமுகர்கள்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டாக்டர் மோகன்ஸ் நீழிரிவு புதிய மருந்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில்...