136views

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் சவுத் இந்தியா கான்பிரன்ஸ் புதுச்சேரி செண்பகா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர் K.கைலாசநாதன் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் M.P. சுருளிராஜன், P.சாரநாத், K P.நடேஸ்வரன், K.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி K. கிருஷ்ணன் S. பன்னீர் செல்வம்.I.G., பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், சமூக சேவகர்களுக்கு சேவாரத்னா விருது வழங்கி பாராட்டி பேசினார். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன்(துபாய்), எழுத்தாளர் கலா விசு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது .
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...






