NaanMedia

NaanMedia

Editor
செய்திகள்தமிழகம்

வாடிப்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதி..

மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியாளர் மற்றும்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி...
செய்திகள்தமிழகம்

சிவகாசியில், வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு…..

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார்...
செய்திகள்தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள குடல்புரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (34), மில்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). இவர்கள்...
செய்திகள்தமிழகம்

மதுரை பெண்கள் கல்லூரி வாசலில் குடிகாரர்கள் கலாட்டா மாணவியின் தந்தையை அடித்து உதைத்ததால் பரபரப்பு…

மதுரை பெண்கள் கல்லூரி வாசலில் குடிகாரர்கள் கலாட்டா மாணவியின் தந்தையை அடித்து உதைத்ததால் பரபரப்ப. நேற்று (03/11/2022) மாலை சுமார் 4 மணியளவில்...
செய்திகள்தமிழகம்

திருமங்கலம் நகராட்சி முழுவதும் திமுக ஆட்சி காலத்திற்குள் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையும் – நகர சபை கூட்டத்தில், நகராட்சி துணை தலைவர் உறுதி…

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி சார்பில் , தமிழக அரசின் உத்தரவுப்படி நகர சபை கூட்டம் நடத்த தமிழக முதல்வர்...
செய்திகள்தமிழகம்

மதுரையில் பெய்த கனமழை 30 ஆண்டு பழமையான தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு..

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன்...
செய்திகள்தமிழகம்

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

வண்டியூர் வாசுகி தெருவை சேர்ந்தவர் ராமர் மனைவி முத்துராக்கு 45. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனமுடைந்து...
செய்திகள்தமிழகம்

பேரையூர் தாலுகாவில் உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து விஷ ஜந்துகளால் அபாயம்..

நீர்வரத்து ஓடையில் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளதால், மழை நீர் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் வீடுகளை சூழ்ந்து , பெண்கள்,...
செய்திகள்தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு சார்பாக சபை கூட்டம்..

சோழவந்தான் பேரூராட்சி 13 வது வார்டு சார்பாக சபை கூட்டம் கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமையில் நடைபெற்றது மதுரை...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்.. போக்குவரத்து பாதிப்பு..

மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம். போக்குவரத்தும் துண்டித்ததால் பொதுமக்கள் மற்றும்...
1 619 620 621 622 623 1,102
Page 621 of 1102

Right Click & View Source is disabled.

error: Content is protected !!