மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக...







