NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

விதிமீறல்கள் இருந்ததாக கூறி, மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட, 70 பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பட்டாசு...
தமிழகம்

சிவகாசி அருகே, தேமுதிக கட்சி சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி – பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், தேமுதிக கட்சி சார்பாக பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக பொருளாளர்...
Uncategorizedதமிழகம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன் ஷிப்...
தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் மீட்பு; தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு

தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் மனநலம் பாதிக்கப்பட்ட 160 பேர்களை மீட்டெடுத்து அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் அழைத்து...
தமிழகம்

நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் பொன்தமிழ் விடியல் மாமன்றம் இணைந்து பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் வெகுசிறப்பாக பாளையங்கோட்டை...
தமிழகம்

மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வு

மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வானது கெங்கவல்லி பேரூரில் உள்ள மகாலட்சுமி...
தமிழகம்

பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிக் சென்ற தர்மபுரி சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார்...
தமிழகம்

ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த ஓவிய கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விபத்துகளை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து காவல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு...
தமிழகம்

உண்டு உறைவிடப் பள்ளி மைய திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  நரிக்குறவர் குழந்தைகளுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர்...
தமிழகம்

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு எல்லா நலனும் கிடைக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு வாழ்வில் எல்லா நலனும் கிடைக்கும் என்று பக்தி சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்...
1 490 491 492 493 494 1,102
Page 492 of 1102

Right Click & View Source is disabled.

error: Content is protected !!