திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு – பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டது
மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் முழுவதும் நிரம்பி காட்சியளிக்கிறது. இந்த கண்மாயின்...









