விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M.குமார் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளில்...









