சிவகாசியில், மின்சாதனப் பொருட்கள் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மணி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு மின்சாதானப் பொருட்கள் விற்பனை செய்யும்...









