NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் 84 வது ஆண்டு துவக்க விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் ஜமுனாமரத்தூர் புலியூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உபகரணம் வழங்கப்பட்டு...
தமிழகம்

உசிலமபட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்று பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு – பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி சாலையில் பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த பகுதி...
தமிழகம்

சர்வதேச யோகா தினம்: ஆதியோகி முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர்...
தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, குடிபோதையில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி… தம்பிையை தாக்கி கொன்ற அண்ணன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், 11 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள்...
தமிழகம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு அவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான நரிக்குடி நரசிங்கபுரம் கோபி நாயக்கன்பட்டி சிலார்பட்டி...
1 378 379 380 381 382 1,100
Page 380 of 1100

Right Click & View Source is disabled.

error: Content is protected !!