NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 1 கிலோ 565 கிராம் எடையுள்ள ரூபாய் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு...
தமிழகம்

கே.வி.குப்பத்தில் பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வேப்பங்கநேரி பிள்ளையார் கோயில்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (18). இவர் குடியாத்தத்தில் உள்ள...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் படைவீரர்கள் நல மற்றும் மறுவாழ்வு சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் மத்திய அரசின் துணை இராணுவத்தில்பணிபுரிந்து ஓய்வு பெற்ற வீரர்களின் மறுவாழ்வு மற்றும்...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட...
சினிமா

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி...
தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்பில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். 36 வயதான இவர் கூலி தொழில் செய்து...
தமிழகம்

மதுரை மத்திய மண்டல தலைவரின் கணவர் மீசா பாண்டியன் திமுக கட்சியிலிருந்து நீக்கம்

மதுரை மத்திய மண்டல தலைவரும் திமுக கவுன்சிலருமான பாண்டிச்செல்வி என்பவரின் கணவர் கணவர் மிசா பாண்டியன், மண்டலத்திற்கு உட்பட்ட 54ஆவது...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த...
தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு.போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தை திடல்.இங்கு பூமார்க்கெட் தினசரி சந்தை வாரச்சந்தை செயல்பட்டு வருகின்றன.இங்குள்ள...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த கணவன் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக கூறி மர்ம நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் வழங்கி, வாரிசு சான்றிதழ் பெற்று ரூ. 50 லட்சம் பெறுமானமுள்ள நிலத்தை மற்றொருவர் பெயரில் பதிவு செய்துள்ள மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இவர், கடந்த...
1 376 377 378 379 380 1,074
Page 378 of 1074

Right Click & View Source is disabled.

error: Content is protected !!