NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கோட்டாச்சியரிடம் பூசாரிகள் மனு அளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்.எட்;டும் இரண்டும் பத்துதேவர் இணைந்து...
தமிழகம்

சோழவந்தானில்சர்வதேச போதை தடுப்பு தினம் ஊர்வலம் நடைபெற்றது

சோழவந்தானில் காவல்துறை அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி திருவேடகம் விவேகானந்jத கல்லூரி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் சர்வதேச...
தமிழகம்

காட்பாடி நாராயண பள்ளியில் கேட் விழுந்து செக்கியூரிட்டி உயிரிழந்த பரிதாபம்

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடியில் நாராயண-இ-டெக்னோ என்ற தனியார் பள்ளி இயங்கிவருகிறது.  இதில் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி...
தமிழகம்

மதுரை பேரையூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் – காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம் இந்த கொடி கம்பம்...
தமிழகம்

KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.

பேரையூர் T.கல்லுப்பட்டி சாலையில் அமைந்துள்ள KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய...
தமிழகம்

அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு...
தமிழகம்

வேலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (25). இவன் இதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றான்.  இவனும்...
தமிழகம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மதுரை திருநகர் முத்து தேவர்...
தமிழகம்

அலங்காநல்லூர் அருகே கரும்பு விவசாயிகள், போலீஸார் தள்ளுமுள்ளு:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள்...
தமிழகம்

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
1 350 351 352 353 354 1,074
Page 352 of 1074

Right Click & View Source is disabled.

error: Content is protected !!