மதுரை திருப்பரங்குன்றம் ரயில்வே மேம்பாலம் அருகே நெல்லையிலிருந்து சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
மதுரை திருநகரை சேர்ந்தவர் சேதுராமன்(லேட்) - லதா தம்பதியினர். சேதுராமன் திருநகரில் உள்ள முத்துதேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் ஆசையாக பணியாற்றியவர்....









