குழந்தைகளே கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியீடு
புதுக்கோட்டை : நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் முழுக்க குழந்தைகளே பங்கேற்றுக்...









