தமிழகம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரன் !!! தலைவராக சி.கோபால் தேர்வு

147views
சென்னை ராயப்பேட்டையில் உள்ளதலைமை அம்மா மக்கள்என்னத்த கழகம் சார்பில் வெளிவிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:  கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு கீழ்க்கண்ட புதிய நியமனம் ஆகஸ்ட்06-ம் தேதி ஞாயிற்றுகிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன், கழக தலைவராக முன்னாள் எம்.பி.சோளிங்கர் சி.கோபால், துணைத்தலைவராக முன்னாள் எம்பி அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.  இதனை கழக தேர்தல் பிரிவு செயலாளர்கள் வி.பி. குமரேசன், என்.ஜி பார்த்தீபன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!