தமிழகம்

ஆம்பூரில் 2 சக்கர வாகனங்களை திருடிய வாலிபர் அதிரடி கைது

82views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 2 சக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவது குறித்து நகர காவல்துறைக்கு புகார் சென்றது.  அதன் அடிப்படையில் ஆம்பூர் நகர காவல்துறையினர் வாகன தணிக்கையின்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 சக்கர வாகனம் ஓட்டிவந்த ஆர்பெணிபெண்டா கிராமத்தை சேர்ந்த திருமலை (26) என்ற நபரை தீவிர விசாரணை செய்ததில், ஓட்டிவந்த வாகனம் உள்ளிட்ட 7 வாகனங்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்ட திருமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!