தமிழகம்

விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்

20views
சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ளதாய்வீட்டிற்கு சென்று இருந்தார். இருசக்கர வாகனத்தில் திருத்தணியிலிருந்து சென்றபோது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது லாரி மோதி பின் திருத்தணி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கணவர் சாம்சன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!