சென்னை வியாசா்பாடியை சேர்ந்த ‘வியாசை தோழா்கள்’ எனும் அமைப்பைச் சோந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவை செய்து வருகின்றனா்.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்வடசென்னை பகுதியில் ‘வியாசை தோழா்கள்’ என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஒருங்கிணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா் .
குறிப்பாக ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவா்களுக்காக , ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருகின்றனா் . 30 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்ள இந்தக் குழுவில் உள்ளனர்.
123views
You Might Also Like
வேலூர் அடுத்த காட்பாடியில் தனியார் பள்ளி பஸ்களின் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் தனியார் சன்பீம் பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளிகளின் பஸ்களை கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து...
தனியார் பள்ளி ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு செயல்முறை விளக்கம்
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளி பஸ்களின் தரத்தை ஆய்வு செய்தபின் கலெக்டர் சுப்புலெட்சுமி முன்னிலையில் காட்பாடி பையர் ஆபீசர்...
சித்திரா பெளர்ணமியில் முழுநிலவுடன் ஜொலிக்கும் திருஅண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கிரிவலம் செய்துவருகின்றனர். வண்ண விளக்குகளுடன் கோயிலுக்கு ஈடாக முழு பெளர்ணமி நிலவு கோயிலுக்கு மேலும்...
பிரம்மபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரா பெளர்ணமி முன்னிட்டு பூஜை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரமும், உற்சவர்க்கு விசேஷ பூஜையும் நடந்தது.பின்பு அன்னதானம்...
கோவிந்தா கோஷத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
மதுரையில் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு நடந்தது.பச்சை பட்டு உடுத்தி கோவிந்தா, கோவிந்த...