தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

23views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனை பின்பு திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் வழிப்பாட்டு பின் பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!