459views

உன்னை அறிந்தால்!
– நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள்.
Working smart என்னவென்பதை நீஙகள் சுலபமக விளங்கிக்கொண்டீர்கள்!!!
ஒரு முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்பு ஒரு காட்டரபி ஒருவர் அழகற்ற நிலையில் அதாவது சரியாக தலை சீவாமல், நல்ல உடை அணியாமல் வந்த போது நபி (ஸல்) அவர்கள் அந்த அரபியை நோக்கி, போய் தலைவாரி ஒழுங்காக வாருங்கள். இறைவன் அழகை விரும்புகிறான் என்றார்கள்.
Things never happen the same way twice – ஒரு விஷயம் இரண்டு தடவை ஒரே மாதிரியாக நடக்காது. – இது Narniaவில் Aslan என்ற சிங்கம் பேசும் வசனம்.
எந்த ஒரு சூழ்னிலையையும் நாம் நமக்குச்சாதகமாக்கிக்கொள்ளவேண்டும்.
அதிரை எஸ்.ஷர்புத்தீன்
You Might Also Like
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும்...
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்',...
சோனி லிவ்-வில் (Sony LIV) ஹாலிவுட் திரைப்படங்கள்!
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில்...
ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்” – ஹபீபி நாயகன் ஈசா
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என...
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...







It is absolutely true