475views

You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...






கதை அருமை,,தோழி ஒரு வேண்டுகோள்.காலம் காலமாக பெண்கள் கணவனின் அன்பை பெருவதற்காகவே வாழ்கிறாளா?தன் இளமையில் கிடைக்காத சந்தோஷம்,முதுமையில் கிடைக்கும்போது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறாளா?நான் இங்கு குறிப்பிட்ட சந்தோஷம் உடல் சார்ந்த தேவையைக்குறிப்பிடவில்லை.தன் உடலில் வலிமை இருக்கும்போது பெண்களை இழிவுப்படுத்தி வாழும் சில ஆண்களுக்கு(99.9% புரிந்து வாழாதவர்கள்)முதுமையில் மட்டும் மனைவியின் மேல் பாசம் வருகிறது எப்படி?
பெண்களுக்கு தெரியும் இதுவும் நாடகம் என்று.பெண்கள் மனதளவில் மிகவும் தைரியம் உடையவர்கள்.மிக கேவலமாக நடந்து கொண்ட கணவனின் மாற்றம் எதற்கு என்று. முதுமையில் வரும் நேசம் மரண பயம் அது நேசம் இல்லை.எல்லா ஆண்களையும் குறிப்பிடவில்லை.
வரும் காலங்களிலாவது பெற்றோர்கள் தன் பெண்,ஆண் பிள்ளைகளிடம் வாழ்க்கை அழகானது.அதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.அன்போடு பண்போடு வாழுவதுதான் வாழ்க்கை என்று.
கீதா அவர்களே! தாங்கள் கதை அருமை,ஆனால் சில நெருடல் எனக்கு.அவ்வளவே.
ஆண், பெண்ணையோ,பெண் ஆணையோ உதாசினப்படுத்தாமல்,தவறுகளை சுட்டிக்காட்டி சமநிலையோடு கதைகளை தங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்.தங்களை புண்படுத்தும் நோக்கமல்ல..தங்கள் கதைகள் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.நன்றி
காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கும் ஆண்கள் பொருள் ஈட்டியே ஆகவேண்டும் பெற்றோர்களுக்காக, சகோதர, சகோதரிகளுக்காக, மனைவிக்காக, பெற்ற பிள்ளைகளுக்காக. தான் பெற்ற அன்பை பொருளாதார ரீதியில் அவர் காலம் கடந்து தன் அன்பை வெளிப்படுத்துகிறார். தன் உணர்வு தன்னை மேன்மைப்படுத்தும். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. 😊
ஆமாம் அக்கா. என்ன தான் அணிகலன்கள் ஆடை வாங்கினாலும். நம்மளோட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் தருணம் வேரறு எதுவும் ஈடாக முடியாது அக்கா.
உண்மை உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மா.
நன்றி!அதே கால ஓட்டத்தில்தான் பெண் என்பவளூம் பயனிக்கிறாள்.பெண்ணின் வேலை பணம் சம்பாதிப்பதும்,கணவன், மாமியார்,மாமனார்,குழந்தை, என்ற குடும்பத்தை பாதுகாப்பதும்.அதை மகிழ்ச்சியாக செய்கிறாளே,ஆணைவிட பெண் இன்னும் சிறப்பாகவே செயல்படுகிறாள்.
!
உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவித்ததற்கு மிக்கs நன்றி மா.