29.09.2024 அன்று முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் முனைவர் ரா.ராஜேஸ்வரி, எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக நூலை வெளியிட, திருமிகு. என். ஆர். தனபாலன் அவர்கள் முன்னிலை வகுத்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள். 50 வகைமையில் 300 நூல்கள் வெளியிட்டு இலக்கிய உ லகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது உறுதியாகும். கவிஞர். இரா. உமா பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். திரு. ஆ. மகேஷ், நிறுவனர், பாரதி தமிழ்ச் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். முனைவர்.செ.சு.நா.சந்திர சேகரன் அவர்களும், முனைவர்.வெ.நீலமேகம் அவர்களும் நூல் மதிப்புரை வழங்கினார்கள். கவிச்சுடர் சிந்தைவாசன்அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தமிழ்ச்செம்மல் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஏற்புரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
வேலூர் வேலப்பாடியில் உள்ள அருள் மிகு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 3வது சனிக்கிழமை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவரும் 47-வது...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவ ராய மலையில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ...
திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி பெரிய ஷேச வாகனத்தில் பெரிய மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு...
திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவத்தை கொடியேற்றம் நடந்தது. ஆந்திர அரசின் சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு துணியை (அங்கவஸ்திரம்) தனது மனைவியுடன் தன் தலையில் சுமர்ந்து...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.