நிகழ்வு

முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் வெளியீட்டு விழா

79views
29.09.2024 அன்று முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் முனைவர் ரா.ராஜேஸ்வரி, எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக நூலை வெளியிட, திருமிகு. என். ஆர். தனபாலன் அவர்கள் முன்னிலை வகுத்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள். 50 வகைமையில் 300 நூல்கள் வெளியிட்டு இலக்கிய உ லகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது உறுதியாகும். கவிஞர். இரா. உமா பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். திரு. ஆ. மகேஷ், நிறுவனர், பாரதி தமிழ்ச் சங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். முனைவர்.செ.சு.நா.சந்திர சேகரன் அவர்களும், முனைவர்.வெ.நீலமேகம் அவர்களும் நூல் மதிப்புரை வழங்கினார்கள். கவிச்சுடர் சிந்தைவாசன்அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தமிழ்ச்செம்மல் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஏற்புரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!