கவிதை

காற்றில் கரையும் கவிதை

32views
னியாக சிரிக்கும்
போதெல்லாம்
அம்மா கேட்கிறாள்
காரணம் என்னவென்று
எப்படிச் சொல்ல
நீ என்று
சாலையை கடக்கும்
போதெல்லாம்
அனிச்சையாய்
என் புறம் நீளும்
அவன் கரங்களுக்கு தான்
எத்தனைக்காதல் என் மீது
ம் வரவை எதிர்நோக்கும்
அம்புலிக்கு எப்படிச் சொல்வது
நீயும் நானும்
ஊடலில் இருப்பதை
FLAMES போட்டு பார்த்தேன்
வரவில்லை M
நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டைவரப்பட்டு
மூட நம்பிக்கையில் சேர்க்கப்பட்டது
FLAMES
வனிடம்
என்ன பேசவேண்டும்
என்ற யோசனை
இரவுகளும்
எப்படி பேச என்ற
தயக்கங்களில் பகலும்
கழிகிறது
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!