கட்டுரை

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூல் ‘ஓயும் ஓடம்’

77views
JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் ‘ஓயும் ஓடம்’
இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த 133 ஒவ்வொரு அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக என்ன சொல்லி உள்ளார் என்பதை அந்த அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் ஒரே கவிதையில் இலகுவாகப் புரிந்து கொள்ளும் படியாக கவிதையாக வடித்துள்ளார். இதுதான் இந்த நூலின் சிறப்பம்சம். இவரது நூலின் அடுத்த சிறப்பம்சம்
திருக்குறள் அனைவருக்கும் இலகுவான முறையில் போய்ச் சேரே வேண்டும் ,இளைய சமுதாயமும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் அமையப் பெற்றதுதான் இந்த நூலின் சிறப்பம்சம் . இந்த நூலை இவர் தமிழ் மீது கொண்ட தீராத பற்றினால் எழுதியதாக கூறுகிறார்.
இந்த நூல் ஒரு சராசரி மனிதனையும் சிறந்த முழு மனிதனாக ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மிஸ்ரியா அமீன்,
இலங்கை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!