472views

“உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
“இரட்டைச் சடையில்
“அரசியலில்
“சென்னையில் பெய்யும்
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...







தம்பி கவிஞர் அப்துல் பாக்கி அவர்களின் ஒளித்துவைத்த பொம்மை புத்தகத்தை வாசித்தேன்.மிகவும் அருமையான கவிதையின் வரிகள். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்றுவிட்டேன். தம்பி பாக்கி அவர்களின் அன்பும் பாசமும் பண்பும் சேர்ந்த கவிதையாய் புத்தகம் இருக்கிறது. தம்பி பாக்கியின் கவிதைகள் மேலும் சிறப்பு பெற வேண்டும்.இவர் எல்லோரிடத்திலுடம் மதிப்பும் , மரியாதை கலந்த பாசமும் உடையவர் . உனது எழுத்துக்கள் பல்வேறு வெற்றிகளை பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
சகோதரி ஸ்டெல்லா