archiveஷ்ரேயா கோஷல்

சினிமா

உருகவும்..மருகவும் வைத்த இசைக்குயில்.. மெல்லிசை பறவை ஷ்ரேயா கோஷல்

தமிழ் திரை இசை வானில் தெற்கின் குரல்கள் தென்றலாய் தாலாட்டியபோது வடக்கிலிருந்து வீசிய ஓர் வாடை காற்று ஷ்ரேயா கோஷல். தமிழ்..தெலுங்கு..மலையாளம் என எந்த மொழியானாலும் அச்சரம் பிசகாமல் பாடும் ஷ்ரேயா கோஷலின் குரலுக்கு மயங்கியவர்கள் பல ஆயிரம் பேர். வசந்தபாலன் இயக்கிய 'ஆல்பம்' திரைப்படத்தில் "செல்லமாய் செல்லம் என்பாயடா" என்று பாடி அறிமுகமானார். இசை ரசிகர்களின் இந்த செல்லக்கிளி. ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்த முதல் திரைப்படமான 'வெயில்'.லில்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!