archiveஷண்முக பூரண்யா

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 22

கோபத்தோடு கிளம்பிய தேவி தன் மாமியார் வீட்டுக்குள் நுழைகிறாள். கோபத்தோடு "அத்தை...........அத்தை..........." சத்தமாக கூப்பிடுகிறாள். குரல் கேட்டதும் சமையலறையிலிருந்து வெளியே வருகிற லட்சுமி தன் மகள் வீட்டுக்குள் இருப்பதை அறிந்து வார்த்தைகளை பார்த்து பேசுகிறாள். "என்ன தேவி இப்படி வந்து இருக்க?????" "இல்ல அத்தை நீங்கள் பண்றது எதுவும் சரியில்லை...." "ஏன் நான் என்ன பண்ண????" "ஊரில் உள்ள இடத்தை விற்ற விஷயம் எனக்குத் தெரியாது, கவிதா சித்தி மகள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி – 21

ஓரிரு நாட்கள் இப்படியே செல்ல ...... செழியனிடம் மெல்ல மெல்ல பேச ஆரம்பிக்கிறாள். தேவி பற்றி புகார்களை அடுக்கினாள். தன் மகளை முன்னிறுத்த முடியும் என எண்ணினாள். தேவியைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல சொல்லத்தான். தன் மகளையும் மகள் குடும்பத்தையும் செழியன் பார்ப்பான் என தாய் நினைக்கிறாள். தினமும் செழியனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை திணிக்கிறாள. செழியன் இல்லாத நேரங்களில் தேவி யாரிடமும் ஒழுங்காக பேசாமல் இருப்பது போலவும்,...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 20

குளித்துவிட்டு வந்த செழியனுக்கு தாய் உணவு பரிமாறுகிறாள். அப்போது வேலைக்கு சென்று இருந்த கவிதா பாதியிலேயே வருகிறாள். ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று லட்சுமி கேட்க....... பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. தனது இளைய மகள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று அதனால் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவளை அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்துவிட்டு உன்னிடம் வருகிறேன். இது மிகவும் சந்தோஷ படக்கூடிய விஷயம் என்றும் உனது அப்பாவிடம்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 19

வளைகாப்பிற்கான வேலைகள் தடபுடலாக நடக்கிறது. சரவணனும் , செழியனும் வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர். தேவியின் பெற்றோரும் அவரின் உறவினரும் வரிசை பொருட்களுடன் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் எடுத்துவந்த புடவையும் ,பூவையும் வைத்து தேவிக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க உள்ளே வந்த கவிதா உன் அத்தைக்கு பூ கொண்டு போய் கொடு என்ற சொல்ல தேவியோ சரி சித்தி தருகிறேன். என்று லட்சுமி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும், "அத்தை இந்தாங்க பூ...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 18

பட்டியலிட்டபடி பொருட்கள் வாங்கப்படுகிறது. பத்திரிக்கை அடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வைக்கப்படுகிறது. தேதி குறித்த நாளில் திருமணமும் நடைபெறுகிறது. திருமணம் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பெரிய வேலையை முடித்துவிட்டதாக அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் ஓய்வு எடுக்க அப்போது தேவியின் வளைகாப்பு பற்றி பேசத் தொடங்குகிறாள் கவிதா. ஒன்பது மாதம் தொடங்கப் போகிறது நல்ல நாள் குறித்து அவள் வீட்டாரிடம் சொல்லுங்கள். வளைகாப்பில் அவளுக்கு ஏதாவது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-17

இரண்டு நாட்கள் ஆனது, மறுபடி ஊருக்கு மூவரும் செல்கின்றனர். இடம் வாங்கியவர் பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்கிறார். வாங்கிய பணம் தாயிடம் கொடுக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்படுகிறது. சரவணனும் செழியனும் அவரவர் வியாபாரத்தை பார்க்க செல்கின்றனர். கவிதாவின் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமென்று குலதெய்வ கோவிலுக்கு போக கிளம்புகிறார்கள். கோவிலில் செலுத்துவதற்காக புடவையும் ,வேட்டியும் எடுக்கப்படுகிறது. அதை ஒரு பையில் வைத்து தேவியிடம் கொடுக்கிறாள் லக்ஷ்மி. இதை மறக்காமல்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி -16

பெண் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செழியனும் அவனது மனைவியும் வீட்டிற்குள் வருகிறார்கள். தேவி உள்ளே சென்று கவிதாவின் மூத்த மகளை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். லட்சுமி சமையலறையில் வருபவர்களுக்கு பலகாரமும் ,தேநீரும் தயார் செய்து கொண்டிருக்கிறாள். கவிதாவின் தந்தை வருபவர்களை உபசரிக்க வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வீட்டில் நுழைகிறார்கள். வருபவர்களை சரவணனும், செழியனும் வரவேற்று அவர்களை உட்கார வைக்கிறார்கள். அவர்களுக்கு தேனீரும், பலகாரமும்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 15

கவிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் படிக்கும் நிலையில், அவளது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது மகனோ ஆறாவது படித்த நிலையில் இளைய மகளுக்கும், மகனுக்கும் படிப்பில் அந்தளவு நாட்டம் இல்லை. மூத்த மகளை பனிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டு திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அப்போது இந்த பூச்சூட்டு விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் லட்சுமியிடம் தன் மகனுக்காக கவிதாவின் மகளை பெண்பார்க்க கேட்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -14

அடுத்த நாள் காலை விடிகிறது. வழக்கம்போல் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறாள் லட்சுமி. மாலையில் நடக்கவிருக்கும் ஏழாம் மாதம் பூச்சூட்டு விழாவுக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தன் மகள் நடத்துவதால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை பார்க்கிறாள். தாய் வாங்கி வந்த பொருட்களை தான் வாங்கியது போல் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கவிதா. அவளும் ,லட்சுமியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 13

ஒரு நாள் அதிகாலை வாங்கி வந்த பசும்பாலை காய்ச்சுவதற்கு எடுக்கிறாள். தேவி அதை எடுத்ததும் லக்ஷ்மி அருகில் வந்து "தேவி இது கவிதா வீட்டிற்காக வாங்கி வந்தேன்" நமக்கு வாங்கி வந்து கொடுக்கிறேன். பின்பு பால் காய்ச்சி கொள் என்று சொல்ல தேவி முகம் மாறுகிறது. இதேபோல் தேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, கவிதாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாளடைவில் தன் மகளையும், பேரக் குழந்தைகளையும் முதன்மையாக பார்க்க தொடங்குகிறாள்....
1 2 3 4
Page 3 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!