archiveரமணி ராஜ்ஜியம்

கவிதை

பழைய நினைவுகள்

10.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. கவிஞர் திரு.விநாயகமூர்த்திஅவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது. பழைய நினைவுகள் ஒன்பதாம் வகுப்பில் ஓதிப் படிக்கையில் என்வீட்டுக் குடும்பம் இருபதெட் டிருந்தோம் பத்தாம் வகுப்பில் தந்தையின் வழியில் மொத்தமாய் இருந்தோம் முடிவாய் எட்டுபேர் சத்தமிலா(து) என்சங்கமம் சார்வாய் நாலுபேரே கடைசி சட்டி கூழ்கரைத்து பாட்டியும் அடைத்திட்டாள் எம்பசி அடைந்தோம் நிம்மதி படைத்தோம் ஆனந்தம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!