archiveபயணங்கள்

கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய் சூழுமே குற்றங்கள் களைந்தே குவலயத்தில் உயர்வோம் முற்றத்தில் முடங்கிடும் முடிவல்ல வாழ்க்கை உற்றநல் பாதையில் உயர்ந்திட எண்ணியே கற்றநல் மாந்தரே களிப்புடன் பயணிப்பீர் ஆற்றிடும் பணிக்காக அயல்நாடு பயணித்தீர் போற்றிடும் தேசத்தை பொய்யென்று சொல்லாதீர் நாற்றிட்ட வயலுக்குள் நல்லுழவர் பயணமெல்லாம் வற்றிடா நீராலே வளம் பெறலாகுமே பள்ளியெனும் சோலைக்குள்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!