திருமங்கலம் அருகே நல்லமரம் கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதை, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன், வருவாய் துறை அதிகாரிகள் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள நல்ல மரம் கிராமத்தில் சிலர் பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கட்டிடம்...