சிவகாசியில், நிருபரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நிருபர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். பாஜக நிர்வாகி பேட்டி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், கடந்த வாரம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், திமுக கட்சியைச் சேர்ந்த மாமன்ற...








