archiveநான் மீடியா

தமிழகம்

ஜெகோவா நிசி பவுண்டேஷன் மூலம் குடிசைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்டம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பின்புறம் குடிசைப்பகுதியில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஜெகோவா நிசி...
தமிழகம்

பாலமேடு அருகே சாத்தியார் அணையின் கொள்ளளவை உயர்த்த வெங்கடேசன் எம் எல் ஏ விடம் விவசாயிகள் கோரிக்கை.

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் பாலமேடு சாத்தியார் அணைபாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட...
தமிழகம்

சோழவந்தானில் பேரூர் திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக திமுக அமைப்பாளர்கள் அணி அமைப்பாளர்கள் நியமனம்...
தமிழகம்

சிவகாசியில், 37வது தேசிய புத்தகக் கண்காட்சியை, மேயர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஆண்டு தோறும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை சிறப்பாக நடைபெறும். நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா,...
தமிழகம்

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனாம் கோவில்பட்டி இந்திரா காலனி பகுதியில் சுமார் 30 குடும்பங்களை...
தமிழகம்

திருச்சியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற ராஜபாளையத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

38 வது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செயல்படும் தனியார் பொறியியல்...
தமிழகம்

மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு 1729 மாணவர்கள் கலந்து கொண்ட கலாம் புக் ஆப் ரெகார்டு கணித சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மன்னர் கல்லூரியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜம் அவர்களின் 135வது பிறந்ததினத்தினை முன்னிட் டு...
கவிதை

குக்கூ

தனிக் கிளையிலமர்ந்துகொண்டு தனிப் பாடல் பாடுகின்றாய் உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம் அழகான இசை வாழ்வு வாங்கக் கிடைக்காத...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய, கம்பீரமாக தோற்றம் அளிக்கும் சார் பதிவாளர் அலுவலகத்தை, தங்களது கிராமத்தை விட்டு மாற்றக்கூடாது எனக்கூறி , கிராம மக்கள் அலுவலகம் முன்பு போராட்டம் மற்றும் எட்டு கிராமத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் , ஊராட்சி தலைவர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்து பட்டி கிராமத்தில் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சார் பதிவாளர் கட்டிடத்தை ,...
தமிழகம்

நோ பேக் டே – ஒரு நாள் பள்ளிபாடப்புத்தக பைக்கு விடுமுறை அளித்த பள்ளி.மகிழ்ச்சியில் மாணவர்கள்

மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பள்ளிப்பாடங்களும் மாறி பெரும்சுமையாய் பள்ளிக்குழந்தைகள் தலையில் விழுகின்றன.இதில் செய்முறைத்தேர்வு வீட்டுப்பாடம் தேர்வு என பள்ளிக்குழந்தைகளை இயந்திரத்தனமாய்...
1 505 506 507 508 509 716
Page 507 of 716

Right Click & View Source is disabled.

error: Content is protected !!