archiveநான் மீடியா

தமிழகம்

சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி யில் திடீரென சாலை.மறியல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் அருகே உள்ளது காடுபட்டி ஊராட்சி. 9 வார்டுகள் உள்ளன ஊராட்சி மன்ற தலைவராக...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே அலங்காரங்களுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரு நடுகற்கள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் - சொக்கத்தேவன்பட்டி கண்மாயில் சிலையுடன் கற்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல்...
தமிழகம்

மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை; கஞ்சா, பீடி கட்டுகள், செல்போன் பறிமுதல்

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா...
தமிழகம்

திருமங்கலம் சார் பதிவு அலுவலகத்தில் காலியிடம், கட்டிடங்களுக்கு சொத்து பத்திரம் பதிவு செய்ய நிபந்தனைகள் – நகராட்சியில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே , பத்திரப்பதிவு செய்யப்படும் என அறிவிப்பு – திருமங்கலம் நகர் மக்கள் வேதனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஒரு மாத காலமாக நகராட்சி ஆணையாளர் அனுப்பப்பட்ட அறிக்கையின்...
தமிழகம்

வேலூர் சரக டிஐஜியாக முத்துசாமி நியமனம்

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துசாமி வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஆனிவிஜயா இந்த பொறுப்பில்...
தமிழகம்

மணல் சிற்பக்கலைக் கலைஞர் நவீன் பட்நாயக்கின் கைவண்ணம்

புகழ்பெற்ற ஓடிஸாவை சேர்ந்த மணல் சிற்பக்கலை கலைஞர் நவீன் பட்நாயக், மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவையொட்டி, மணல்...
தமிழகம்

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் திருச்சி மாநகராட் சியில்  மறைந்த...
தமிழகம்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய...
தமிழகம்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி? என தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது நெல் கரும்பு மக்காச்சோளம்...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் இடம் கையகப்படுத்தும் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. -அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்...
1 466 467 468 469 470 693
Page 468 of 693

Right Click & View Source is disabled.

error: Content is protected !!