archiveநான் மீடியா

தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம்...
தமிழகம்

திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், ஆதரவற்ற சாலையோர வியாபாரிகளுக்கு ரூபாய் 64 லட்சம் செலவில் 64 சாலையோர வியாபாரிகளுக்காக நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வசிக்கும் ஆதரவற்ற சாலையோர வியாபாரிகள், சாலையில் மண் தரையில் சுகாதாரமின்றி...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு அரசு விருது

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறந்த சிகிச்சை மற்றும் செயல்பாடுகளுக்கான தமிழ்நாடு அரசின் மாநில அளவிலான விருது மற்றும்...
தமிழகம்

வேலூருக்கு நாளை முதல்வர் வருகை’ கள ஆய்வில் முதலமைச்சர். என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க நாளை 1-ம்தேதபுதன்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை ரயில் மூலம் மதியம்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே செம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அரசு காலம் தாழ்த்தி வருவதால் களத்தில் வீணாகும் நெல்மணிகள்;.விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டி கன்னியம்பட்டி , ராமநாதபுரம் , கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் – பட்டப்பகலில் ரேசன் கடையில் இருந்து அரிசி மூடைகளை கடத்திய, பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பராசக்தி காலனி பகுதியில் உள்ள ரேசன் கடையில் முஸ்லீம் தெரு பகுதியைச் சேர்ந்த மும்தாஜ்பேகம் என்பவர்...
தமிழகம்

சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை,...
தமிழகம்

மதுரையில் குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குறிய பிபிசி- யின் ஆவணப்படத்தை பொதுமக்கள் முன்னிலையில் திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 8 பேர் கைது

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இன்றைய பிரதமர் நரேந்திரமோடி இருந்த போது குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது....
தமிழகம்

தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை அன்புடன் வரவேற்ற தமுமுக நிர்வாகிகள்

மரியாதை நிமித்தமாக தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை தமுமுக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். ஓசூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார...
தமிழகம்

சிவகாசியில் பணியிலிருந்த பெண் காவலரை தாக்கிய, வழக்கறிஞர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் பகுதியில்...
1 446 447 448 449 450 717
Page 448 of 717

Right Click & View Source is disabled.

error: Content is protected !!