வீட்டு வேலை செய்ய வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று கொத்தடிமையாக ‘அடைத்து வைத்து கொடுமை செய்தனர். மஸ்கட், ஏமனில் ஆயிரக்கணக்கானோர் ஆதரவின்றிஉள்ளனர். ஒமனிலிருந்து தாயகம் திரும்பிய பெண் பேட்டி
மதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாகலட்சுமி என்கிற பெண், இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் குடும்ப வறுமை...









