archiveநான் மீடியா

தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் கல்குவாரி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரவில் கற்களை கொண்டு சென்ற லாரி, அரிசியை கடத்தி சென்ற டெம்போ வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இக் கல்குவாரி...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு, குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி தலைமையில் நடைபெற்றது. கூலியில்...
தமிழகம்

காரியாபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திறப்பு

காரியாபட்டியில், மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் மாற்றுதிறனாளிகள் நல்வாழ்வு அமைப்பான அட்சயகரங்கள்...
தமிழகம்

அரசு குளிர்பதன கிடங்குகளின் பயன்பாடுகள் குறித்து வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக...
தமிழகம்

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ரிஷபம் கிராமத்தில் இரண்டாவது வார்டு பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது...
தமிழகம்

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள் – மழையில் நனைந்து வீணாவதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கண்மாய் பாசனம் மூலமும், மோட்டார் பம்ப் வைத்தும்...
தமிழகம்

தென்பரங்குன்றம் அருகே நடந்து சென்ற கொத்தனார் சுரேஷ் வெட்டிக்கொலை. கொத்தனார் சுரேஷ் கொலை தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் உறவினர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39) இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு மகன்...
தமிழகம்

ஆந்திராவிலிருந்து மதுரைக்கு காரில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா கடத்தல் சினிமா பாணியில் காரை துரத்தி பிடித்த போலீசார். 100 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் மூவர் கைது

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் யாதவ் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா...
1 419 420 421 422 423 693
Page 421 of 693

Right Click & View Source is disabled.

error: Content is protected !!