archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி திருப்பதி அருகே காரின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி தொப்பளா மோட்டூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (56) இவர் காட்பாடி ஒன்றிய இந்து...
தமிழகம்

ராஜபாளையம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்புறமாக ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தை சேர்ந்த வனிதா தன்னுடைய மகன் 2 வயது ராகுல் உடனும், உறவினரான புத்தூரை...
தமிழகம்

மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சரியாக போடவில்லை என மறியல் செய்த முதியவரால் பரபரப்பு

மதுரை மாநகராட்சி பகுதிகள் மற்றும் விரிவாக்க பகுதிகளில் தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது....
தமிழகம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில்மருந்து (மெடிக்கல்) கடைக்கு அருகில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

மதுரை, பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் அதே பகுதியில் மருந்து கடை ராஜா (மெடிக்கல்) கடை நடத்தி வருகிறார்.  இந்த...
தமிழகம்

திமுக ஊராட்சிமன்றத்தலைவருக்கு ஆதரவாக செயல்படாத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததாக புகார். 6 வார்டு உறுப்பினர்கள் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது கோவிலாங்குளம் ஊராட்சி.இங்கு ஊராட்சி மன்றத்தலைவராக இருப்பவர் ஜெயந்தி முத்துராமன்.இவர் திமுகவைச்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் குப்பைகிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் 5 டன் அளவிலான குப்பைகளை உரமாக்கும் திட்டத்திற்காக...
தமிழகம்

காட்பாடியில் ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு – வேதனையில் மனைவியும் கிணற்றில் குதித்து உயிரிழந்தார்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஏரி முனைப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் (36) இவரின் மனைவி இளவரசி (34). இவர்களுக்கு 2 மகன்கள்...
தமிழகம்

காட்பாடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகத்தின் 2 - ஆண்டு ஆட்சி சாதனை மலர் வெளியிடல்,...
தமிழகம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அவனியாபுரம் கிராம கமிட்டியினர் கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் சடை உத்தரவு வழங்க கோரி மனுஷி இருந்தது....
தமிழகம்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகளை கொட்ட முறையான இடம் இல்லாததால் – சேகரிக்கப்பட்ட குப்பைகளை மூன்றாவது நாளாக நகராட்சி வாகனங்களிலேயே வைத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் தினசரி தேங்கும் குப்பைகளை நூற்றுக்கும் அதிகமான தூய்மை பணியாளர்களை கொண்டு...
1 395 396 397 398 399 718
Page 397 of 718

Right Click & View Source is disabled.

error: Content is protected !!