archiveநான் மீடியா

தமிழகம்

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து – எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இன்று...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் திறப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி.. 10 ஆண்டுகளாக பொறுமை இழந்து காத்திருந்த பொதுமக்கள் – தடுப்புகளை அகற்றி பாலத்தை திறந்து விட்ட அவலம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014ல் அதாவது 9 வருடங்களுக்கு முன்பாக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இரும்பு பிரோ பூட்டு உடைப்பு. பொருட்கள் சேதம் கொள்ளையடிக்கப்பட்டதா என திருப்பரங்குன்றம் போலீஸார் விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கேடயங்கள் வழங்கி மாவட்ட கலெக்டர் பாராட்டு

தென்காசி மாவட்டத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் கவலை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டக்கருப்பன்பட்டி- கண்ணியம் பட்டி குப்பனம்பட்டி ஆகிய பகுதிகளில்...
தமிழகம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதிகள் குழு உறுப்பினராக வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ நியமனம்

தமிழக அரசின் 2023 - 24-ம் ஆண்டிற்கான பேரவை விதிகள் குழு புதியதாக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி குழுவின் தலைவராக பேரவை...
தமிழகம்

வேலூரில் வானில் ஏற்பட்ட மர்ம வளையம்-திடீர் பரபரப்பு

வேலூரில் நேற்றிரவு திடீரென வானத்தில் வட்டவடிவத்தில் புகைமூட்டம் தோன்றியது.  இதனால் பொதுமக்கள் திகைத்தனர். சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது.  இதுகுறித்து...
தமிழகம்

கொரோனாவால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி (எம்இஜிபி) வழங்கப்பட...
தமிழகம்

தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த நெல்லை மாணவி; எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து

"சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்" எனும் தலைப்பில் இந்திய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தமிழ் மொழியில் கட்டுரை எழுதி முதலிடத்தை...
1 377 378 379 380 381 694
Page 379 of 694

Right Click & View Source is disabled.

error: Content is protected !!