archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை...
தமிழகம்

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு : விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும் என நம்பிக்கை

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல்...
தமிழகம்

விக்கிரமங்கலம் அருகே முதலை குளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவமுகாம் நடைபெற்றது

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரமங்கலம் அருகே முதலைகுளம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய சக்தி அம்மா

வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும்...
தமிழகம்

ஆம்பூர் பகுதியில் 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !! திருட்டில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்ட பகுதியான ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2 சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த புகாரில் ஆம்பூர்...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தவர கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தபடுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பி.மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது.  அவரின் உத்தரவின்பேரில்...
தமிழகம்

வேலூரில் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் 121 பிறந்தநாள் முன்னிட்டு ராஜீவ் காந்தி ஆட்டோ...
தமிழகம்

பூரண மதுவிலக்கு கோரி ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் கடைக்கு முன்பாக புதிய தமிழகம்...
தமிழகம்

ராஜபாளையம் நகராட்சி அழகை நகர் பகுதியில் சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களில் உள்ள வயர்கள் பஞ்சு ஏற்றி வந்த லாரி மீது வயர்கள் உரசியதால் மின் கம்பம் ஒடிந்து விபத்து 7மணி நேரத்திற்கு மேலாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு பெரம்பலூரில் இருந்து முருகன் என்பவர் இப்பகுதியில் இயங்கி வரும் தனியார்  நூற்பாளைக்கு பஞ்சு ஏற்றிவந்துள்ளார்.   ...
1 349 350 351 352 353 719
Page 351 of 719

Right Click & View Source is disabled.

error: Content is protected !!