archiveநான் மீடியா

தமிழகம்

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பலி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சரவண பொய்கையில் காலை 7 மணி அளவில் பிணம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்....
தமிழகம்

மதுரையில் பலத்த காற்றுடன் கனமழை – ராட்சத மரம் விழுந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதம்

மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில், நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி பெண் உள்பட இரண்டு பேர் பலி

திருப்பரங்குன்றத்தில் நின்ற வேன்மீது மற்றொரு வேன் மோதியதில் பெண் உள்பட இரண்டு பேர் பலியானார்கள். தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகலை தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் ஒரு நடுகல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் அளித்த...
தமிழகம்

வேலூர் காட்பாடி பகுதியில் கட்சி கொடி ஏற்றி பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியான சேவூர், பிரம்மபுரம், சேனூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் கொடியை...
தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 – வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் துரைமுருகன்

வேலூர் கோட்டையில் கடந்த 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஆங்கிலேயேருக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் புரட்சியில் ஆங்கிலேயர்களும், இந்திய...
தமிழகம்

மதுரை அருகே வனப்பகுதியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் கூலி தொழிலாளி : சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி சுற்றித் திரியும். குரங்குகளுக்கு...
தமிழகம்

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக இரண்டாவது முறையாக டாக்டர் மருது பாண்டியன் பதவி ஏற்பு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலரும் சோழவந்தானின் கல்வித் தந்தையுமான டாக்டர் மருது பாண்டியன்...
தமிழகம்

ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்; தமிழ் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணம்.

மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே...
1 329 330 331 332 333 694
Page 331 of 694

Right Click & View Source is disabled.

error: Content is protected !!