உத்தரப்பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இஸ்லாமியர்களுக்கு நீதி வேண்டி, ஓசூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி...









