archiveதொடர்

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 18

பட்டியலிட்டபடி பொருட்கள் வாங்கப்படுகிறது. பத்திரிக்கை அடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வைக்கப்படுகிறது. தேதி குறித்த நாளில் திருமணமும் நடைபெறுகிறது. திருமணம் முடிந்து மணமக்களை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பெரிய வேலையை முடித்துவிட்டதாக அனைவரின் மனதிலும் மகிழ்ச்சி. அனைவரும் வீட்டில் ஓய்வு எடுக்க அப்போது தேவியின் வளைகாப்பு பற்றி பேசத் தொடங்குகிறாள் கவிதா. ஒன்பது மாதம் தொடங்கப் போகிறது நல்ல நாள் குறித்து அவள் வீட்டாரிடம் சொல்லுங்கள். வளைகாப்பில் அவளுக்கு ஏதாவது...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-17

இரண்டு நாட்கள் ஆனது, மறுபடி ஊருக்கு மூவரும் செல்கின்றனர். இடம் வாங்கியவர் பணத்தைக் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்கிறார். வாங்கிய பணம் தாயிடம் கொடுக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்படுகிறது. சரவணனும் செழியனும் அவரவர் வியாபாரத்தை பார்க்க செல்கின்றனர். கவிதாவின் மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டுமென்று குலதெய்வ கோவிலுக்கு போக கிளம்புகிறார்கள். கோவிலில் செலுத்துவதற்காக புடவையும் ,வேட்டியும் எடுக்கப்படுகிறது. அதை ஒரு பையில் வைத்து தேவியிடம் கொடுக்கிறாள் லக்ஷ்மி. இதை மறக்காமல்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 15

கவிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் படிக்கும் நிலையில், அவளது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது மகனோ ஆறாவது படித்த நிலையில் இளைய மகளுக்கும், மகனுக்கும் படிப்பில் அந்தளவு நாட்டம் இல்லை. மூத்த மகளை பனிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டு திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அப்போது இந்த பூச்சூட்டு விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் லட்சுமியிடம் தன் மகனுக்காக கவிதாவின் மகளை பெண்பார்க்க கேட்கிறார்கள்....
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 12

பரிசுத்தம் என்றுதான் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத பறக்கும் தூசிகள் படிவதற்கான இடமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது என்பதை மெல்லமாகத் தானே புரிகிறது. யாரோ அல்லது ஏதோ ஒன்றின் மீதான விருப்பங்கள் பளிச்சென இருக்கும் வானத்திலிருந்து காக்காவுக்கும், நரிக்குமான கல்யாணத்துக்குப்  பெய்யும் மழையாகக் கொள்ளும் உணர்வு. திடுமென வந்து உள்ளத்தை நனைத்துச் செல்லும் . வான் நோக்கி அதிசயித்து  குனிந்து ஈரமண்ணில் கால் துலாவி மீண்டும் மீண்டும் உறுதி செய்து உவகை கொள்ளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -11

உறவில்லையென்றாலும் எப்போதாவது நிகழும் சந்திப்பில் புன்னகையோடு நலம் விசாரிப்பு இருக்கும் அந்த இருவர்களுக்கும் அவ்வளவுதான். அப்படியான ஓர்நாளில் வழக்கத்திற்கு மாறாக உரையாடல் வளர்ந்து,கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் தேவலாம் போல் இருந்திருக்கக்கூடும். அவர்கள் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்துக்கு கீழே கிடக்கும் இரண்டு குத்துக்கல் தோதாக இருந்திருக்கவே.அதில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி அன்னோன்யத்தைக் கூட்டிக் காட்டியது. குடும்பம், உறவுகள் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டார்கள் இருவருமே. அடுத்தடுத்த பகிர்வுகளில்   ஒருத்தியின் கண்கள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 13

ஒரு நாள் அதிகாலை வாங்கி வந்த பசும்பாலை காய்ச்சுவதற்கு எடுக்கிறாள். தேவி அதை எடுத்ததும் லக்ஷ்மி அருகில் வந்து "தேவி இது கவிதா வீட்டிற்காக வாங்கி வந்தேன்" நமக்கு வாங்கி வந்து கொடுக்கிறேன். பின்பு பால் காய்ச்சி கொள் என்று சொல்ல தேவி முகம் மாறுகிறது. இதேபோல் தேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, கவிதாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாளடைவில் தன் மகளையும், பேரக் குழந்தைகளையும் முதன்மையாக பார்க்க தொடங்குகிறாள்....
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -10

அடர்த்தியான அன்பு நிச்சயமாக ஏதாவது பரிசு பொருட்களை பரிமாறியிருக்கும். பெற்றுக் கொண்ட அந்த நாளை டைரியில் குறித்துக் கொள்ளும் போது வரும் புன்னகைக்கு ஒரு மிதப்புணர்வு ,அதை வார்த்தைகளால் அளந்து சொல்ல முடியாததுதான். அடிக்கடி எடுத்துப் பார்த்து, தொட்டுக் கொடுத்த உணர்வுகளைத் தடவிக் கொடுத்து, அலுங்காமல் குலுங்காமல் மீண்டும் அதேயிடத்தில் வைக்கும் போது ஒட்டு மொத்த கவனமெல்லாம் ஒரு தியானமாகி ஒருங்கே குவியும் ஞானப் பொழுதது. தொலைக்க விரும்பாத மனம்,...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள். லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள். பார்த்ததும் மகளை கட்டியணைத்தாள். "எப்படி இருக்க மா ? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து, இப்படி துறும்பா போயிருக்க" , என்று கேட்க "நான் என்ன பண்ணுவது, எனக்கு மூன்று குழந்தைகள் அவர் போய் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது." "என்னது அவர் இல்லையா?" அப்போதுதான் லட்சுமிக்கு தெரிகிறது...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 09

வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். மனிதன் என்ற சொல் அல்லது உடல் அல்லது உணர்வு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். முதலில் ஆண், பெண் என்று உடலமைப்பு வேறுபடுத்திக் காட்டியதை  ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையில் தன்னை உயர்வாகக் காட்டியது ஆணினம். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்னை வெளிக்கொணர உறுதுணையாக இருந்தது முற்போக்குக் கருத்துடைய...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 11

சட்டென்று திரும்பிய கவிதா, தம்பி செழியனை பார்க்கிறாள். கவிதாவைப் பார்த்த செழியன் கண்களில் நீர் வடிய எப்படி இருக்க அக்கா??? என்று கேட்க, "எனக்கு என்ன நான் நன்றாக இருக்கிறேன்" என்று சொல்கிறாள். "என்ன ஆச்சு ? இது உன் மகளா" என்று கேட்கிறான். "ஆமாம் இவள் என் மகள் தான் மூத்தவள் ." "என்ன இவளுக்கு உடல்நிலையில் ஏதாவது சரி இல்லையா" என்று கேட்க, "ஆமா இவளுக்கு இதயத்தில்...
1 2 3 4
Page 3 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!