archiveதொடர்

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 33

எப்பொழுதும் வேலை முடிந்ததும் சீக்கிரமாக வந்து மகளுடன் நேரத்தைக் கழிக்கும் செழியன் சிறிது நாட்களாக கார்குழலி உடன் நேரத்தை செலவிட்டான். வீட்டிற்கு தாமதமாக செல்ல ஆரம்பித்தான். தேவியுடனும் பேசுவது குறைகிறது. செழியனிடம் சென்று தேவி பேசுகிறாள். "நான் உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டும். ஏன் எப்பொழுதெல்லாம் தாமதமாக வருகிறீர்கள்??? வந்தாலும் என்னிடம் நீங்கள் அவ்வளவாக பேசுவது இல்லை??? எதனால் இந்த மாற்றம்??? என் மீது ஏதேனும் தவறு இருந்தால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 31

மௌனமாய் இருந்து செழியன் கார்குழலி யின் நச்சரிப்பால் மனமிரங்கி பேச ஆரம்பிக்கிறான். இருவரும் ஒன்றாக சாப்பிடுவது , ஒன்றாக கிளம்புவது என இவர்களுக்குள் நாட்கள் இப்படியே வருடங்களாக மாறியது. செழியனின் மகள் வளர்ந்து ஐந்து வயதில் நிற்கிறாள். செழியன் அவளது மகள் ரத்தினாவை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறான். அவளும் மற்றவர்களைவிட தன் தந்தையை அதிகம் நேசிக்கிறாள். வேலை முடித்து வந்ததும் தன் மகளிடையே அதிக நேரம் செலவிட்டான். அவன்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 30

அதிகாலையிலேயே எழுந்த செழியன் குளித்துவிட்டு தன் தாத்தா ,பாட்டியின் புகைப்படத்தின் அருகே சென்று வணங்கினான். தனது தாய் தந்தை அருகே சென்று எழுந்து நிற்க சொல்கிறான் பின்பு ஆசீர்வாதம் வாங்குகிறான். தனது மனைவியிடம் "என் மகள் எனக்கு மிகவும் ராசி ஆனவள். அவளால் தான் எனக்கு இந்த வேலை கிடைத்துள்ளது. நீ அவளை எப்பொழுதும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான். முதல்நாள் பணியில் சேர அலுவலகத்தை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 29

தேர்வை முடித்து விட்டு அன்று இரவு வீடு திரும்பிய செழியன் தனது குழந்தையை தேட லக்ஷ்மியோ அவர்கள் இருவரும் உள்ளே உறங்குகிறார்கள். "வெளியே காலையில் இருந்து வரவில்லை. " "என்ன காலையில் இருந்து இருவரும் வெளியே வரவில்லையா???" "நீங்கள் ஏதும் பார்க்க மாட்டீர்களா???" "நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் எங்களிடம் இருந்த குழந்தையை உன் மனைவிதான் எடுத்துக்கொண்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்." "இருங்கள் நான் போய் என்னவென்று...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி – 28

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து செழியன் நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்க தேவியும் அதிகாலையிலேயே எழுந்து டீ போட்டுக் கொடுக்கிறாள். சிறிது நேரத்திலேயே கிளம்பி விடுகிறான். காலையிலேயே அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லி உறங்கச் செல்கிறாள். காலையில் எழுந்ததும் லக்ஷ்மியும், கவிதாவும், தேவி அதிகாலையில் எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து கொண்டு அவர்கள் இருவரும் தேவியை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர்: பகுதி-27

அன்று இரவு தேவியின் வீட்டில் தங்கியதால் லக்ஷ்மிக்கு மன வருத்தம். தன் மகன் அவனுடைய குழந்தை வந்ததிலிருந்து மாறிவிட்டதாக நினைக்கிறாள். அவனிடம் அந்த கோபத்தை காட்டி விடக்கூடாது. இதை பொறுமையாக கையாள வேண்டும் என்று யோசிக்கிறாள். இப்படியே ஒரு மாதம் நகர்ந்து கொண்டிருக்க....... அரசு பணிக்காக தேர்வு நடப்பதற்கு அறிவிப்பு வெளியாகிறது. அதில் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என செய்தி செழியனின் காதுக்கு எட்ட செழியனும் போய் விண்ணப்பித்து...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 26

அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல குழந்தையை பார்த்து வருகிறான். அப்போது மருத்துவர்கள் தேவியையும், குழந்தையையும் பரிசோதித்து விட்டு இருவருமே நலமாக இருக்கிறீர்கள் அதனால் இன்று மாலையே வீட்டிற்கு செல்லலாம். நான் கொடுக்கும் சத்து மாத்திரைகளை மட்டும் மூன்று மாதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தேவிக்கு மருத்துவர் சொல்கிறார். இன்று ஒரு நாள் மட்டும் கடைக்கு போகாமல் தன் குழந்தையோடு அந்நாளை கழிக்க வேண்டும் என எண்ணினான். அதன்படி...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 22

கோபத்தோடு கிளம்பிய தேவி தன் மாமியார் வீட்டுக்குள் நுழைகிறாள். கோபத்தோடு "அத்தை...........அத்தை..........." சத்தமாக கூப்பிடுகிறாள். குரல் கேட்டதும் சமையலறையிலிருந்து வெளியே வருகிற லட்சுமி தன் மகள் வீட்டுக்குள் இருப்பதை அறிந்து வார்த்தைகளை பார்த்து பேசுகிறாள். "என்ன தேவி இப்படி வந்து இருக்க?????" "இல்ல அத்தை நீங்கள் பண்றது எதுவும் சரியில்லை...." "ஏன் நான் என்ன பண்ண????" "ஊரில் உள்ள இடத்தை விற்ற விஷயம் எனக்குத் தெரியாது, கவிதா சித்தி மகள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி – 21

ஓரிரு நாட்கள் இப்படியே செல்ல ...... செழியனிடம் மெல்ல மெல்ல பேச ஆரம்பிக்கிறாள். தேவி பற்றி புகார்களை அடுக்கினாள். தன் மகளை முன்னிறுத்த முடியும் என எண்ணினாள். தேவியைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்ல சொல்லத்தான். தன் மகளையும் மகள் குடும்பத்தையும் செழியன் பார்ப்பான் என தாய் நினைக்கிறாள். தினமும் செழியனிடம் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை திணிக்கிறாள. செழியன் இல்லாத நேரங்களில் தேவி யாரிடமும் ஒழுங்காக பேசாமல் இருப்பது போலவும்,...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி – 20

குளித்துவிட்டு வந்த செழியனுக்கு தாய் உணவு பரிமாறுகிறாள். அப்போது வேலைக்கு சென்று இருந்த கவிதா பாதியிலேயே வருகிறாள். ஏன் இப்படி ஓடி வருகிறாய் என்று லட்சுமி கேட்க....... பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. தனது இளைய மகள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று அதனால் தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவளை அழைத்து வந்து வீட்டில் உட்கார வைத்துவிட்டு உன்னிடம் வருகிறேன். இது மிகவும் சந்தோஷ படக்கூடிய விஷயம் என்றும் உனது அப்பாவிடம்...
1 2 3 4
Page 2 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!