archiveஜேம்ஸ் வசந்தன்

சினிமா

ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிக மூடநம்பிக்கை கொண்டவர்கள் – ஜேம்ஸ் வசந்தன்

ஆத்திகர்களை விட நாத்திகர்கள் அதிக மூடநம்பிக்கை கொண்டவர்கள் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பதிவில், "இறைநம்பிக்கை இல்லாதவர் 'கடவுள் உண்டா இல்லையா? படைப்பா பரிணாமமா?' என்கிற விவாதத்துக்குள் செல்லவேண்டாம் என்பது என் அறிவுரை.முதல் காரணம், அது முடிவற்ற விவாதம். நேரம்தான் வீண். இரண்டாவது, நம்பிக்கை உள்ளவர்கள் 'கடவுள் சர்வ வல்லவர், எல்லாவற்றையும் படைக்க அவருக்குத் திராணியுண்டு' என்று சொல்லிவிட்டால் அத்தோடு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!