archiveகட்டுரை

கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நன்றி மறவேல்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் நன்றி இது வெறும் மூன்றெழுத்து சொல்லல்ல. நான்கெழுத்தில் இருக்கும் உணர்வு. நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதில்லை நன்றி கடன் என்பது. செய்நன்றி அறிதல் என்பதற்கு ஒரு அதிகாரத்தையே 11 இல் அய்யன் தந்திருக்கிறார் என்றால் நன்றியின் அருமையை உணரலாம். நன்றி என்பது பெற்றதற்காக அல்ல கொடுத்த உள்ளத்திற்காக. நன்றி என்பதை சொல்லி விடுவதோடு நிறுத்தி விடாமல் உங்களை நிலை நிறுத்திக் காட்டினால்தான் அந்த...
கட்டுரை

மனமெங்கும் குளிர்காலம்

குளிர்காலம் அல்லது பனிக்காலம் என்பது மிதவெப்ப கால நிலை உள்ள இடங்களில் இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற் காலத்திற்கும் இடையில் உள்ள குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம். இந்த காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாகவும் இருப்பதுடன் சில நாடுகளில் பனிமலை பெய்யும். குளிரான காலை மக்களுக்கு வித்தியாசமான உணர்வுகளைத் தருகிறது. காபி, தேநீர், சூடான சாக்லேட் போன்ற பானங்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன.  முதுகு தண்டில்...
கட்டுரை

‘பெண் பெயரில் அறிமுகம் ஆகும் எல்லா கலைஞர்களுக்கும் வரக்கூடிய பெயர் குழப்பம் தான் எனக்கும் வந்தது’ பேனாக்கள் பேரவை நடத்திய மாதாந்திர சந்திப்பில் நாடக எழுத்தாளர் நடிகர் திரு கோவை அனுராதா கலகலப்பு.

மதிப்பிற்குரிய திரு மோகன் தாஸ் அவர்களின் முயற்சியால் பேனாக்களின் சந்திப்பு என்ற கூரையின் கீழே கலை, இலக்கிய பிரபலங்களைச் சந்தித்துகலந்துரையாடும் நிகழ்ச்சி சமீப காலங்களில் நடைபெற்று வருகிறது. அந்த பேனாக்களின் சந்திப்பு எனும் கூரை பேனாக்கள் பேரவை எனும் கூடாரமாக மாறி நேற்று மடிப்பாக்கத்தில் பன்முக திறமையாளர் கலைமாமணி கோவை அனுராதா அவர்களுடன் ஆன சந்திப்பு சிறப்பாக நிகழ்ந்தது. கோவை அனுராதா அவர்கள் திண்ணை நாடகத்தில் தொடங்கி தமிழகத்தில் பல...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நிதானமே பிராதனம்

நெல்லை கவி க.மோகனசுந்தரம் தானத்தில் சிறந்தது நிதானம் என்பார்கள். பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும் கூறுவார்கள். நிதானம் பல இன்னல்களுக்கு ஒரு தீர்வு. சரியான முற்றுப்புள்ளி. சொல்லும் பதில்களில் நிதானம் இருந்தால் வீண் வாக்குவாதத்திற்கு இடமில்லை. மேற்கொள்ளும் வாகனப் பயணங்களில் நிதானம் இருந்தால் விபத்தும், ஆபத்தும் என்றும் இல்லை. செய்யும் செயல்களில் நிதானம் இருந்தால் தோல்விகளுக்கு இடமே இல்லை. வெற்றி பெறும் போது நிதானம் இருந்தால் அது நீடித்து நிலைத்து...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : மௌனத்தின் ஓசை

நெல்லை கவி க.மோகனசுந்தரம் மௌனம் அதிக ஓசை கொண்ட ஒரு மொழி. அது ஒரு தற்காப்பு ஆயுதம். அது ஒரு புரியாத மொழி. ஆனால் அதன் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். மௌனம் நமக்கு மிகச் சிறந்த காவலன். மௌனம் நமது மிகப்பெரிய சக்தி. அது என்னவென்று பிறருக்கு புரியாத வரையில் நமக்கு அது பலம். சில நேரங்களில் மௌனம் கோபத்தை உணர்த்தும். சில இடங்களில் அது வலியைக் குறிக்கும். பலரால் அது...
கட்டுரை

காதுல பூ – நாடகமும் நானும்

மழைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருகிறது சென்னை... இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சென்னை வெள்ளக்காடாகலாம். பல மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உலாவர ஆரம்பிக்கலாம். செய்தி தொலைக்காட்சிகள் போர்க்காஸ்ட்டிங் செய்ய தொடங்கிவிட்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை சோம்பலை புறந்தள்ளி விட்டு கிளம்பலாம் என்று ஆயத்தமாகி விட்டேன். 'நாடகம் பார்க்க வாங்களேன் ...நீங்க என்னோட கெஸ்ட்...' என்று அன்புடன் அழைத்தார் அந்த பிரபலம். சமீபத்தில் தான் எனக்கு அவருடன்...
கட்டுரை

ஒரு பக்க கட்டுரை : வாழ்க்கை ஒரு நதி

நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... நம் வாழ்க்கையை நதியைப் போலத்தான் வாழ வேண்டும். அந்த நதியைப் போல வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நதி தான் போகும் பாதைக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லும். அதுபோல நாமும் நம் பயணத்தில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் துன்பத்திற்கு இடமில்லை. நதிகள் தான் செல்லும் பாதையில் குறுக்கே பாறைகள் இருந்தால் தடைப்பட்டு...
ஆன்மிகம்

அதி ரகசிய மஹாமாயா குகை கோயில் கொலு

அதிரகசிய பிரபஞ்ச தேஜஸ் - இந்த மஹாமாயா குகை கோவிலுக்குள் செல்பவர்கள் அனைவரும் பிரபஞ்ச சக்தியின் அருளால் நல்ல பரிமாற்றம் பெறுவது உறுதி. பத்ரி நாராயணன் & ஜெயலக்ஷ்மிஆகியோரால் தெய்வீக ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த உயர்ந்த தெய்வீக கொலு, பல மிஸ்டிகள் பொக்கிஷங்களின் 45 வருட அசாதாரண சேகரிப்பைக் காட்டுகிறது. இந்த ஆண்டு கொலு "அதிரகஸ்ய பிரபஞ்ச தேஜஸ்" எனப்படும் உயர்ந்த வாழ்க்கைக் நிலையை அடிப்படையாகக் கொண்டது. இதன் இணையற்ற...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நேரத்தை நேசியுங்கள்

நெல்லை கவி க.மோகனசுந்தரம். அன்பு நண்பர்களே... நமது வாழ்க்கையே ஒரு குறிப்பிட்ட காலம் தான். காலம் பொன் போன்றது என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பொன்னைக் கூட சற்றுக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காலத்தை -இழந்த நேரத்தை ஏன் ஒரு நொடிப் பொழுதை நம்மால் வாங்க முடியுமா? வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லாம் நேரத்தை வென்றவர்கள். எல்லாம் அவர் நேரம்!... என்று நாம் சுலபமாக...
கட்டுரை

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூல் ‘ஓயும் ஓடம்’

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் 'ஓயும் ஓடம்' இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அந்த 133 ஒவ்வொரு அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக என்ன சொல்லி உள்ளார் என்பதை அந்த அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் ஒரே கவிதையில்...
1 2 3 4 5 11
Page 3 of 11
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!